எமது பாலர்பகல்விடுதி சிறார்களின் உணவிற்காக அனுசரணை வழங்க விரும்புவோர் எமது வலைத்தளத்தில் உள்ள தொடர்புகளுக்கான வலைப்பக்கதிற்கு சென்று அது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
எமது பாலர் பகல்விடுதியும் முன்பள்ளியிலும் கற்கின்ற சிறார்களின் போசாக்கினை மேம்படுத்தும் முகமாக வழங்கப்படுகின்ற பசும்பாலிற்காக ஒருலட்சத்து இரண்டாயிரத்து தொளாயிரம்(102,900/=) ரூபாவினை அன்பளிப்புச்செய்தமைக்காக லண்டனில் வசிக்கும் Dr.சிவந்தி சிவகுமார்,Dr.சிவந்...
நீர்வேலி தெற்கை பிறப்பிடமாகக் கொண்டவரும் நோர்வே நாட்டில் வசிப்பவருமான திரு.கணபதிப்பிள்ளை புண்ணியமூர்த்தி அவர்கள் எமது பாலர்பகல்விடுதியும் முன்பள்ளிக்கும் ரூபா ஒருலட்சத்து ஐயாயிரத்தை(1,05000/=) அன்பளிப்பாக வழங்கியமைக்காக எமது பாலர்பகல்விடுதியும்...