பாலர்பகல்விடுதி மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி
நீர்வேலி தெற்கு பாலர்பகல்விடுதி மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி (Exhibition) எதிர்வரும் 14.03.2018 புதன்கிழமை மு.ப 9.00 மணியளவில் பாலர்பகல்விடுதி மண்டபத்தில் நிலையத்தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி...
பாலர் பகல் விடுதி சிறார்களின் கற்றல் உபகரணங்கள்
திரு.திருமதி.நந்தகுமார் சொரூபகாந்தி தம்பதிகளினால் பாலர் பகல் விடுதி சிறார்களின் கற்றல் உபகரணங்களுக்காக வழங்கப்பட்ட ரூபா.35 000.00 க்கு கொள்வனவு செய்யப்பட்ட கற்றல் உபகரணங்கள் செ.நந்தகுமாரின் தாயாரினால் சிறார்களுக்கு...